இன்று டி.என்.பி.எஸ்.சி கவன ஈர்ப்பு கூட்டத்தில் நடந்த முக்கிய விவரங்கள்
கலந்து கொண்ட 50 உறுதிமிக்க,தொலைநோக்கு பார்வை கொண்ட அன்பு நண்பர்களுக்கு என் நெஞ்சார்ந்த கோடானுகோடி நன்றிகள்
-------முதல் முறையாக பத்திரிக்கையில் முன்பே செய்தி வெளியிட்டு டி.என்.பி.எஸ்.சி யில் முற்றுகை நடத்திய நிகழ்வு இதுவாக மட்டுமே இருக்க முடியும்---------
• கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானோர் திருநெல்வேலி,சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.
• சென்னையை சார்ந்த 6 பெண்மணிகள் மற்றும் திருநெல்வேலியை சார்ந்த ஒரு பெண்மணி கலந்து கொண்டனர்
• தினமலர் மிகச்சிறப்பாக தன் ஊடக தர்மத்தை நிலைநிறுத்தியது
• காவல்துறை கூட பரிவாக தேர்வர்களுக்கு ஆதரவு அளித்து நம்பிக்கை ஊட்டினர்.
• காணொளி ஊடகத்தின் பங்களிப்பு மட்டும் சிறப்பாக அமையவில்லை
• தேர்வை எழுதப்போகும் நண்பர்கள் கூட ஆதரவு அளித்தனர்.
• இறுதியாக இந்த கவன ஈர்ப்பு அமைதியாக வெற்றியுடன் நிறைவடைந்தது.
நன்றி திரு வசந்த்,முக நூலில் இதை முன்னிறுத்திய ரேடியன் ஐ.ஏ.எஸ் அகாடெமி நிறுவனர் திரு.ராஜபூபதி,தின மலர் நிரூபர் திரு சங்கர்.
நன்றி திரு மார்க் சூகர்பர்க்
Comments (0)
You don't have permission to comment on this page.